துருக்கி கப்பலை சிறை பிடித்த எதிரி நாடு – மிரட்டும் துருக்கி
துருக்கியின் மியாட் பெரும் சரக்கு கப்பல் ஒன்றை Libya’s Haftar இராணுவத்தினர் மடக்கி பிடித்தனர் .
கிழக்கு பெங்காசி பகுதியில் சென்று கொண்டிருந்த மேற்படி கப்பல் தமது
எல்லைகளுக்குள் அத்து மீறி நுழைந்தது என கூறப்பட்ட நிலையில் அதற்கு
பல்லாயிரம் தண்டம் அறவிட பட்டு ,அந்த குற்ற பணம் செலுத்திய பின்னர் விடுவிக்க பட்டுள்ளது
இந்த கப்பல் சிறை பிடிப்புக்கு துருக்கி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது