துருக்கி இராணுவம் உடனே விலக வேண்டும் – ஈராக்

Spread the love

துருக்கி இராணுவம் உடனே விலக வேண்டும் – ஈராக்

ஈராக்கின் வடக்கு அங்காரா பகுதியை திடீரென துருக்கிய இராணுவம் முற்றுகை இட்டுள்ளது ,இந்த


முற்றுகையை நிறுத்தி இராணுவம் விலக வேண்டும் என ஈராக் தெரிவித்துள்ளது

குருதீஸ் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய இராணுவ படை எடுப்பு

இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply