துருக்கிய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய லிபியா
லிபியாவில் தற்போது சமாதான உடனப்படு நிலவி வந்துள்ள நிலையில் ,அங்கு இரு தரப்பும் போர் அத்து மீறல்களில் ஈடுபட்ட வந்தனர் .
இவ்வேளை தெற்கு Tripoli யில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட அதி நவீன துருக்கியின் உளவு விமானம் ஒன்று லிபியா இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
தாம் இதனை சுட்டு வீழ்த்தியதாக லிபியா இராணுவம் அறிவித்துள்ள நிலையில் மேலும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,read more
ரஸ்சியா தலைமையில் சமரச நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் இந்த சமபவம் போர் அத்துமீறல் என கோரி
துருக்கி வெளியேறி தனது தாக்குதல்களை அது மேற்கொள்ள கூடும் என நம்ப படுகிறது