துப்பாக்கியுடன் நபர் கைது – தொடரும் விசாரணை
இலங்கையில் நபர் ஒருவரிடம் இருந்து பேனை துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்ய பட்டுளளார்
வெளிநாட்டு தயாரிப்பான இந்த துப்பாக்கி இவருக்கு எவ்வாறு கிடைக்க பெற்றது என்பது
தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்