துப்பாக்கியுடன் இளம் பெண் கைது – விசாரணைகள் தீவிரம்
இலங்கை சிலாபத்துறை பகுதியில் இளம் பெண் ஒருவர் துப்பாக்கி
ஒன்றை மாறுது வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்ய பட்டுளளார்
அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்ய பட்டுள்ளது ,தொடர்ந்து இதுகுறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது