தீவிரவாதிகள் தாக்குதல் – மக்கள் படுகொலை

Spread the love

தீவிரவாதிகள் தாக்குதல் – மக்கள் படுகொலை

கொங்கோ நாட்டில் நிலவரி வரும் உள்ளூர் போர்காரணமாக கடந்த ஆண்டு

மட்டும் சுமார் ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்ய பட்டனர் ,

தற்பொது மக்கள் கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்

பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

நீண்டு செல்லும் போரினால் நாள்தோறும் மக்கள் பலியாகி

வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply