திருகோணமலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் கடும் மோதல்

Spread the love

திருகோணமலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் போது இருவர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் போது இருவர் பலத்த காயங்களுக்குள்ளானதோடு,சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளனர்

Leave a Reply