தாலிபான்களிடம் வீழ்ந்த இரண்டாவது நகரம் – திணறும் அரசு
ஆப்காணில் அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகி வரும் நிலையில் தலிபான் போராளிகள் தமது தாக்குதலை வேக படுத்தி வருகின்றனர்
இதனை அடுத்து மூன்றாவது நாளில் மிக்க முக்கிய நகரம் இவர்கள் வசம் வீழ்ந்துள்ளது
தொடர்ந்து அரசுக்கும் தாலிபான் போராளிகளுக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அமெரிக்கா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவதாக நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்