பிரிட்டனில் -தாய் மகளை கற்பழித்து கொன்று வீட்டோடு எரித்த கொடூரம்

Spread the love

பிரிட்டனில் -தாய் மகளை கற்பழித்து கொன்று வீட்டோடு எரித்த கொடூரம்

பிரிட்டன் Burnley, Lancashire பகுதியில் நாற்பத்தி ஒன்பது வயது தாய் மற்றும்

14 வயது மகளை வீட்டுக்குள் புகுந்து கற்பழித்து அதன் பின்னர் அடித்து

காயப்படுத்தி பின்னர் வீட்டொடு எரித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைங்களை ஏற்படுத்தியுள்ளது

தீயில் எரிந்துஇறந்தார்கள் என கருத பட்ட நிலையில் சடலங்கள் இரண்டின்

மீது மேற்கொள்ள பட்ட மருத்துவ சோதனையில் இருவரும் கற்பழிக்க

பட்டு கொடூரமாக தாக்க பட்டு கழுத்து நெரிக்க பட்டுள்ளது தெரியவந்துள்ளது

போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் 51 மற்றும் 56 வயது நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்களே இந்த படுபாதக செயலை புரிந்துள்ளது தெரிய வந்துள்ளது

இறந்தவரில் தாயார் மருத்துவர் என்பது குறிப்பிட தக்கது ,வீட்டுக்குள்

புகுந்து கற்பழித்து கொன்று வீட்டோடு எரித்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் திருச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply