மத்திய சிறையில் இருந்து விடுதலையாகி வருகை தந்த பேரறிவாளன் தனது தாயாருக்கு இளையராஜா இசையில் உருவான பாடல் ஒன்றை பாடி தனது
பாசத்தை வெளியிட்டுள்ளார் ,காங்ரரோடு கால் கடுக்க தலைவிரிகோலமாக ,நடையாக நடந்து அந்த தாய் பட்ட துயர் எவர் அறிவார்
தூக்கு மீடியா பேச்சு வருகிற பொழுது புழுவாய் துடித்து அழுதிருப்பாள் ,எப்படியாவது என் பிள்ளையை காப்பாற்றா மாட்டார்களா என அந்த பணம் பட்ட வேதனையும் ,அந்த
கண்ணீரும் முள்ளி வையாகக்ள் நாளில் கடவுள் கடவுள் அருளினால் அந்த மகன் விடுதலையாகினான்
இருவருக்கும் வாயதாச்சு ,ஆனாலும் அந்த பாசம் இன்று ,இந்த பாடலில் மூலம் ஆவணமாக வெளிப்பட்டுள்ளது
தற்போது குறித்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்