தாயை பழிவாங்க மகளின் முடியை வெட்டிய பயங்கரம்
இலங்கை கொழும்பு பகுதியில் தாய் ஒருவரை பழிவாங்கிட மகளின் முடியை வெட்டிய கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
மாணவியின் வீட்டுக்கு சென்ற கணவன் ,மனைவி தாயார் எங்கே என விசாரித்துள்ளனர் .
அப்பொழுது அவர் வீட்டில் இல்லை என மக்கள் தெரிவித்த நிலையில் ,12 வயது மகளின் முடியை வெட்டி எறிந்து விட்டு, கணவன் மனைவி சென்றுள்ளனர் .
பாதிக்க பட்ட மக்கள் வீடு வந்த தாயாருக்கு சம்பவத்தை தெரிவித்த நிலையில் ,காவல்துயில் முறைப்பாடு செய்ய பட்டது .
அதனை தொடர்ந்து கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர் .
தாயை பழிவாங்கிட மகளை துன்புறுத்திய செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
No posts found.