சகோதிரி மரணம் துயரில் சகோதரன் தற்கொலை
யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் தங்கை இறந்த சோகத்தின் தாங்கி கொள்ள முடியாத,சகோதரன் தூக்கில் தொங்கி இறந்துள்ளார் .
கொரனோவால் பாதிக்க பட்ட நிலையில் சகோதரி இறந்துள்ளார் .
அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துவராது மயானத்திற்கு எடுத்து சென்று
தகனம் செய்துள்ளனர் .
இதனால் விரக்தி உற்ற சகோதரன் மரணமாகியுள்ளார் .
இந்த சம்பவம் பெரும் துயரை அந்த கிராம மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
No posts found.