தற்கொலை படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா அகோர வான் தாக்குதல்

Spread the love

தற்கொலை படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா அகோர வான் தாக்குதல்

வடகிழக்கு சிரியாவில் நிலைகொண்டு அரச இராணுவத்திற்கு எதிராக

தாக்குதல் நடத்தி வரும் ஜிகாத் படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா

தாக்குதல் விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின ,அதில் அந்த
முகாம்

முற்றாக அழிக்க பட்டுள்ளதுடன் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த

அனைவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

தொடர்ந்து உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

    Leave a Reply