புலிகளின் தற்கொலை அங்கி,குண்டுகள் மீட்பு
புலிகள் பயன்படுத்து வந்த தற்கொலை அங்கிகள் ,மற்றும் தாங்கி எதிர்ப்பு குண்டுகள்
என்பனவற்றை தாம் மீட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
யாழ்ப்பாணம் மாந்துவில் பகுதியில் இந்த வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன ,மாவீரர் நாளினை
முன்னிட்டு ஆண்டு தோறும் இலங்கை இராணுவம் இவ்வாறான சம்பவங்களை உருவாக்கி
வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது