தமிழின கொலையாளி மன்மோகன் சிங் மருத்துவ மனையில் உயிர் ஊசல்
இலங்கையில் தமிழர்கள் மற்றும் அவர் தம் விடுதலை போராளிகளை
முற்றாக அழித்திட காரணமாக விளங்கியவர் மன்மோகன்சிங் ஆகும் .
அவ்வாறான தமிழின படு கொலையாளி தற்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இவருக்கு தற்போது 87 வயதாகிறது,சோனியாவுடன் ஆட்சியில் அமர்ந்து ,
பொம்மைபோல தலையாட்டி அப்பாவி மக்களை சிங்கள அரசுடன் இணைந்து ஈவ் இரக்கமற்று கொன்று குவித்தவர்
அவ்வாறான நபரே தற்பொழுது இறக்கும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்