மக்கள் மீது ஆயுத தாரி துப்பாக்கி சூடு ஐவர் பலி – பொலிசார் குவிப்பு

Spread the love

மக்கள் மீது ஆயுத தாரி துப்பாக்கி சூடு ஐவர் பலி – பொலிசார் குவிப்பு

அமெரிக்கா Texas park பகுதியில் கொரனோ வைரஸ் தொடர்பான நிகழ்வு ஒன்றில் அறுநூறு மக்கள் கலந்து கொண்டனர் .

இந்த மக்கள் மீது அங்கு வந்த ஆயுததாரி திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை

நடத்தினார் ,இதில் சம்பவ இடத்தில ஐவர் பலியாகினர் ,மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் .

மக்கள் இடைவெளி கடை பிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதால்

பெரும் உயிர் சேதம் தவிர்க்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .
ஆயுத தாரி முப்பது ரவைகளை சுட்டு தள்ளினார்

இந்த கொலை வெறி தாக்குதலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

மக்கள் மீது ஆயுத தாரி
மக்கள் மீது ஆயுத தாரி

Leave a Reply