தமிழர் பகுதிக்குள் சீனா இந்தியாவுக்கு ஆப்பு
தமிழர் பகுதிகளில் சீனா அதிகாரிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது .
இந்த நட மாட்டம் இந்தியாவை கண்காணிக்கு நோக்கம் கொண்டவை
நவீன கருவிகளை தாங்கி வந்து,அதன் ஊடாக இந்தியாவின் கரையோரங்களை உளவு பார்ப்பதான குற்ற சாட்டை இந்தியா உளவுத்துறை ஊடகம் தெரிவித்துள்ளது .
புலிகளை இலங்கையில் இல்லாது ஒழிக்க காங்கிரஸ் ஆட்சி ஆயுத மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியது .
அதன் பின்னர் சீனாவின் ஆதிக்க இலங்கையில் அகல கால் ஊன்றி நிலைத்து கொண்டது .
தமது துரோகங்களை மறந்து தற்போது தமிழர் பகுதியில் சீனா அரசு ஊடுருவி ,இந்தியாவை பிரிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளது என்கிறது .
No posts found.