Search Results for: தமிழர்
ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா
ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா
ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா ,பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் ஏய் ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி படங்கள்
தேனிசை செல்லப்பா
உருவாக்குவதோ பாடல்கள் உருவாக்கி நினைவஞ்சலி செலுத்துவதோ தவறான விடயமும் அதனை ஐயா விரும்பவில்லை என தேனிசை செல்லப்பாவின் மகன்
இளங்கோ செல்லப்பா அவர்கள் நமக்கு இந்த விடயத்தை குறும் செய்தி மூலம் தெரிவித்திருக்கிறார் .
மேற்படி விடயம் ஈழ தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் வன்மையாக இவரது இந்த விடயத்தை நாங்கள் கண்டிக்கிறோம் .
ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் ஆன தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு பாடல்கள் பாடிய பாடகர்கள் யாவரும் தமிழர் ஈழ விடுதலை மண்ணின் சொத்தாகும் .அவ்விதமே மக்கள் பார்க்கின்றனர் .
எனவே அவர்களை கௌரவிக்க வேண்டியது ஈழத் தமிழருடைய கடமையாகும் .அவ்விதமே புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தமிழர்கள் இதனை செய்தார்கள் .
தமிழீழ மண் சார்ந்து
எனவே தமிழீழ மண் சார்ந்து பயணப்பட்ட ஒருவரை பாடல்களை எழுதி அதனூடாக அவரை கௌரவப்படுத்தி தங்கள் மரியாதையை செலுத்திய ஈழத்
தமிழர்களை இளங்கோ செல்லப்பா திட்டமிட்டு அவமானம் செய்து வருவதாக இதன் ஊடாக நாங்கள் பார்க்கிறோம்.
எனவே இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், வன்னிமைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் என்பன இணைந்து 14 முதல் 16 பாடல்களை ai தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நாங்கள் வெளியீடு செய்து ஐயாவை கவுரவப்படுத்தி இருந்தோம் .
ஐயாவின் இழப்பில் துடித்த பாடல் ஆசிரியர்கள் , என்னோடு இணைத்து இதுவரை 10 பாடல் ஆசிரியர்கள் 14 பாடலை வெளியீடு செய்துள்ளனர் .
இதில் குறிப்பாக வன்னி மைந்தன் ஆகிய நான் 5 பாடலக்ளை வெளியீடு செய்து ஐயாவை கவுர படுத்தியுள்ளோம் .
இதை தவறு என கூறும் இளங்களோ செல்லப்பா அந்த பாடல்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .
எனவே இதை தவறு என்கிறார் இளங்கோ செல்லப்பா அவர்கள் .மேலும் வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் முன்னெடுத்த பாடல்களில் 55 க்கு
மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்து பாடி ,உருவாக்கப்பட்டு பின்னர் அதற்கு காப்புரிமை கொடுக்கப்பட்டு அந்த பாடல்கள் இளங்கோ செல்லப்பா மற்றும் பாவேந்தனால் முடக்கப்பட்டது.
ஒரு பாடலுக்கு 35 .000 முதல் 37.000 ஆயிரம் இந்தியா ரூபாய்களை எமது பாடல் ஆசிரியர்கள் கூலியாக இவர்களுக்கு செலுத்தி இருந்தார்கள் ,அதன் பின்னர் காப்புரிமை வழங்க பட்ட பின்னர் முடக்க பட்டது .
இப்படி இவர்கள் செய்தமை சரியா பிழையா என்பதை மக்கள் ஆகிய நீங்களே கூறுங்கள் .
தமிழீழ ஆதரவாளர்கள் என தங்களை அடையாள படுத்தி வந்த இவர்கள் இப்படி செய்தமை எதனை சுட்டி காட்டுகிறது மக்களே ,இதற்கு என்ன பெயர் கொண்டு அழைப்பது .
இது ஏன் செய்தார்கள் என்பது தொடர்பாக இதுவரை அவர்கள் எந்த கருத்தையம் வெளியிடவில்லை.
அவ்வாறான நிலையில் இப்பொழுது மீளவும் தங்களுடைய சுயரூபத்தை காட்டிருப்பது பலத்த சந்தேகங்களை இவர்கள் மீது ஏற்படுத்தியிருக்கிறது .
மாவீரர்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய பாடல்கள் இப்பொழுது தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது .
அவ்வாறான நிலையில் வன்னிமைந்தனுடைய டிக் டாக் தளம் உருவாக்கிய பாடலுக்கும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய புகைப்பட கலவையை பயன்படுத்தி இதே இளங்கோ செல்லப்பா பாடல் காணொளி மேற்கொண்டு இருந்தார் .
அவ்வாற நிலையில் இப்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அறிவிப்பு குழப்பத்தையும் பல சந்தேகங்களை உங்கள் மீது எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மிக மன வேதனையுடன் நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம் நாங்களும் இந்த பாடல்களை இவ்வாறு எழுதா விட்டால் பாசறைப்பாணர்
செல்லப்பா அவர்கள் கலை பண்பாட்டு மரியாதை அற்று அவர் இன்று மக்கள் ஆதரவற்ற ஒரு நிலைக்கு சென்று இருப்பார் .
இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா..? என்பதை மக்கள் மன்றம் கேள்வியாக எழுப்பி நிக்கிறது.
ஈழ தமிழர் நெஞ்சங்களை புண்படுத்தும் அவமதிக்கும் செயலாக நீங்கள் அனுப்பிய இந்த குறும் செய்தியுடன் உங்கள் குடும்பத்துடன்
தொடர்புகளையும் ,,இனி உங்கள் குடும்பம் சார்ந்து வருகிற எந்த நிகழ்வுகளிலும் நாங்கள் பங்கெடுக்க மாட்டோம் என்பதையும் ,
இவ்விதம் மரியாதையை செய்யும் நினைவு கூறும் நிகழ்வுகளில் ஈழத் தமிழர்கள்ஆகிய நாங்கள் இணைந்து கொள்ள மாட்டோம் என்பதை மிக மன வேதனையும் தெரிவித்துக் கொள்கிறார்கள் நன்றி.
- வன்னி மைந்தன் –


- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

- தண்டவாள பாகங்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை அம்பலம்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். 80 மில்லியன் பணம் தவறான கணக்கிற்கு அனுப்பப்பட்டது

- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்

- இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன

- வனவாசல ரயில் தடம் புரண்டது

- இலங்கை வெள்ளம் 141 வீடுகள் சேதம்

- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை

- கிணற்றில் இராணுவ சிப்பாய் உடல் மீட்பு

- கும்புகாவில் திப்பர் லாரியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

- இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது மூன்று மாதங்களுக்கு 50% கூடுதல் வரி

- சுன்னாகம் புத்தூர் வீதிக்கு தற்காலிக பூட்டு

- தெற்கு லெபனான் முழுவதும் உள்ள நகரங்கள் மீது மேலும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு

- சீனாவின் ஷி ஜின்பிங் ஒரு ‘நண்பராக’ மாறிவிட்டார் என்று டிரம்ப்

- இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உதவி

- ஈரானுக்கு உதவ நாங்க ரெடி சீனா அறிவிப்பு

- மோசமான வானிலை பள்ளிகள் இன்று மூடப்பட்டன

- தீவு முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் கனமழை

- இலங்கை வெள்ளத்தில் பலர் பலி

- 12 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு

- இன்று சில பகுதிகளில் 150 மி.மீ-க்கு மேல் மிகக் கனமழை

- லெபனானில் உள்ள எட்டு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல்

- சர்வதேச சட்ட மீறல்கள் உறுப்பு நாடுகளுக்கு ஈரான் அழைப்பு

- இதய அறுவை சிகிச்சைகளுக்காக 10 000 பேர் காத்திருப்பு

- இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய போர் கப்பல்

- மூளைக்காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது சுகாதார அதிகாரிகள்

- தில்வின் சில்வாவால் எப்படி முடிவை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும்

- ஈரானுடனான போரின் போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ‘இரகசியமாகப் பயணம் செய்ததாக’ நெதன்யாகு

- புத்தளத்தில் 24 மணி நேரத்தில் 250 மி.மீ-க்கு மேல் அதிகபட்ச மழை

- பல பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

- சீனா அமெரிக்கா நேரடி பேச்சு

- ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை

- ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 15பேர் பலி

- கார்க் எண்ணெய் கசிவு வெளிநாட்டுக் கப்பலால் ஏற்பட்டது என ஈரான்

- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்

- டிரம்ப் சீனா பயணம்

- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா

- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்

- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை

- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா

- மொசாட் தலைவர் நெதன்யாகு மோதல்

- இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்

- கடத்தலில் ஈடுபட்ட பிக்குகள்

- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்

- இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு

- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு

- ஈரான் அமெரிக்கா முறுகல் உச்சம் போர் வெடிக்கும் அபாயம்

- ஹன்டா வைரஸ் பரவலால் 18 அமெரிக்கர்கள் பாதிப்பு

- 200 வெளிநாட்டினர் கைது

- பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக அழுத்தம் அதிகரித்து வருகிறது

- ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை

- காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

- காய்ச்சல் பரவல் காரணமாக தெனியாயாவில் மூடப்பட்ட பள்ளிகள்

- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்

- அதிரடி காட்டும் விஜய் கட்சி தலைவர்களை ஒரேவேளை சந்திப்பு

- இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

- கச்சா எண்ணெய் விலை 105 டாலரைத் தாண்டியது

- சிஐஏ மற்றும் மொசாட் உளவாளிக்கு தூக்கு தண்டனை

- கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்

- நிலச்சரிவைத் தொடர்ந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டது

- சமூக வலைத்தளங்களில் வைரலான மோட்டார் சைக்கிள் வீடியோவைத் தொடர்ந்து நான்கு பெண்கள் கைது

- ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

- ஒரே பதிவகம் டிஜிட்டல் மயமாக்கல் இயக்கத்தின் கீழ் 100 பதிவாளர்

- மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் விருப்பமிருக்காவிட்டால் நேரத்தை வீணடிக்க வேண்டாம் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள்

- போரினால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடு

- உதயநிதி திமுக தமிழக எதிர்க்கட்சி தலைவரானார்

- முதலமைச்சர் விஜய்-யின் முதல் உரை.. | CM Vijay Full Speech

- ஈரான் போர் விவகாரத்தில் டிரம்ப் மீது பெரும்பான்மையினர் அதிருப்தி

- ஈரானிய வேகப்படகு வலையமைப்பு அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளுக்கு சவால்

- விமான கொள்வனவு மோசடி சிக்கிய மகிந்தா

- வைரஸ் காய்ச்சல் பாடசாலை அடித்து பூட்டு

- டெல் அவிவில் அரசாங்கத்திற்கு எதிராக இஸ்ரேலியர்கள் பேரணி

- இலங்கைக் கடலோரக் காவல்படைக்கு 12 கண்காணிப்பு ட்ரோன்களை ஆஸ்திரேலியா ஒப்படைத்தது

- உக்ரைன் மோதல் ‘முடிவுக்கு வருகிறது’ என புதின் கூறுகிறார்

- டிவிகே தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்

- அதிக நுகர்வுப் பயனாளர்களுக்கு மின்சாரக் கட்டணம் 18% உயர்வு

- காயமடைந்த மீனவரைக் கரைக்குக் கொண்டுவர உதவிய கடற்படை

- கடுவெல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை

பிரிட்டனில் தமிழர் செய்த செயல்
பிரிட்டனில் தமிழர் செய்த செயல்
பிரிட்டனில் தமிழர் செய்த செயல் ,இங்கிலாந்தில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர் விடுதியில் ஊழியர்களிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதாக இலங்கையர் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது
இங்கிலாந்தில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்
இங்கிலாந்தில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சவுத்தாம்ப்டன் ஹோட்டலில் இரண்டு ஊழியர்களைத் தாக்கிய
பின்னர் இலங்கையர் ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15, 2025 அன்று சவுத்தாம்ப்டனில் உள்ள ஹைஃபீல்ட் ஹவுஸ் ஹோட்டலில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு,
இலங்கையைச் சேர்ந்த சுகிர்தன் தங்க்ராஷா, போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டுக்காக விசாரணையில் உள்ளார்.
நீதிமன்றத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் உதவியைப் பெற்ற 38 வயதான அவர், இரண்டு ஊழியர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு முன்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஜூரியிடம் கூறப்பட்டது.
தொலைபேசி வேலை செய்யாததால்
வழக்கு தொடர்ந்த ஜாக் ஃபர்னஸ், தங்க்ராஷா ஹோட்டல் வரவேற்பறைக்குச் சென்றார், அங்கு அவரது தொலைபேசி வேலை செய்யாததால் “கோபமடைந்தார்” என்று கூறினார்.
அவர் தனது கால்சட்டையை கழற்றுவதற்கு முன்பு வாய்மொழியாகத் திட்டத் தொடங்கினார்.
அவர் நீதிமன்றத்தில் கூறினார்: “அந்த நேரத்தில் பிரதிவாதி புகலிடம் தேடுபவர்களுக்கான தங்குமிடத்தில் தங்கியிருந்தார்.
அவர் தங்குமிடத்தின் வரவேற்பு பகுதிக்கு வந்தார், அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை என்று கோபமடைந்தார்.
“அவர் ஊழியர்களை வார்த்தைகளால் திட்டினார், தனக்காக தொலைபேசியை சரிசெய்யுமாறு கோரினார்,
அவர் தொலைபேசியை வரவேற்பு மேசையில் எறிந்தார். ‘நான் இலங்கையைச் சேர்ந்தவன், நீங்கள் சிறிய மனிதர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், நீங்கள் என்னை மதிக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.
“ஊழியர்கள் பிரதிவாதியை அமைதிப்படுத்த முயன்றனர். பிரதிவாதி ஒரு செடி தொட்டியை நெருங்கினார்,
அவர் பானையிலிருந்து செடியை வெளியே இழுக்க சிறிது முயற்சி செய்தார், பின்னர் அவர் தனது கால்சட்டையை கீழே இழுத்தார்.
“முதல் முறையாக அவர் தனது உள்ளாடையை விட்டுவிட்டு, தனது உடலை வெளிப்படுத்த தனது மேல் பகுதியை உயர்த்தினார்,
அவர் இப்படி நடக்கத் தொடங்கினார். ஊழியர்கள் அவரை நிறுத்தச் சொன்னார்கள், இறுதியில் அவர் தனது கால்சட்டையை மேலே இழுத்தார்.
“சிறிது நேரத்திற்குப் பிறகு பிரதிவாதி தனது உள்ளாடையுடன் தனது கால்சட்டையை மீண்டும் கீழே இழுக்கிறார்,
இதனால் அவரைச் சுற்றியுள்ள மக்களுக்கு அவரது பிறப்புறுப்புகள் வெளிப்படுகின்றன. அவர் பலருக்கு முன்னால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.”
பிரதிவாதி தன்னைத் தாக்குவார் என்று ஊழியர்களில் ஒருவர் “பயப்படுவதாக” தெரிவித்ததாகவும், தங்க்ராஷா தன்னையும் மற்றொரு ஊழியரையும் தாக்கியதாக ஒப்புக்கொண்டதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.
சிசிடிவி இந்த சம்பவத்தைக் காட்டியதாகவும், பிரதிவாதி தன்னை வெளிப்படுத்துவதை மறுக்கவில்லை, ஆனால் பயம் அல்லது துயரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை மறுத்ததாகவும் திரு. ஃபர்னஸ் கூறினார்.
விசாரணை தொடர்கிறது.
லண்டனில் தமிழர் ஈழம் ரஞ்சன் வாகனம் திருட முயற்சி
லண்டனில் தமிழர் ஈழம் ரஞ்சன் வாகனம் திருட முயற்சி
லண்டனில் தமிழர் ஈழம் ரஞ்சன் வாகனம் திருட முயற்சி இடம்பெற்றுள்ளதாக அவர் நமக்கு தெரிவித்தார் .
வேலை முடித்து நள்ளிரவு
கடந்த தினம் லண்டனில் உள்ள தனது பணியகத்தின் வேலை முடித்து நள்ளிரவு ஒரு மணியளவில் வீடு வந்து ள்ளார் .
,வீட்டுக்கு முன்பாக வழமையான வாகன தரிப்பிடத்தில் ஆடம்பர வாகனத்தை ஈழம் ரஞ்சன் நிறுத்து விட்டு சென்றுள்ளார் .
இதை கண்காணித்து கொண்டிருந்த மர்ம கும்பல்கள் ,இவரது வாகனத்தை கள்ள சாவி போட்டு திறந்து எடுத்து செல்ல முயன்றுள்ளனர் .
ஆனல் அது முடியாது போகவே ,அந்த வாகனத்தை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
ஆடம்பர வாகனங்கள் பல திருட்டு
லண்டனில் இவ்வாறு தமிழர்களின் ஆடம்பர வாகனங்கள் பல திருட பட்டு அவை இலங்கை ,ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் ,மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் விற்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக்கி செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிட தக்கது .
தமிழர்களே எச்சரிக்கை
சுகாஸ் வெளிநாட்டு தமிழர் கடும் மோதல் |சைக்கிள் கட்சி பேச்சாளர் சுகாஸ்
சுகாஸ் வெளிநாட்டு தமிழர் கடும் மோதல் |சைக்கிள் கட்சி பேச்சாளர் சுகாஸ்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் கட்சி பேச்சாளர் சுகாஸ் வெளிநாட்டு தமிழர் கடும் மோதல் .கேள்விகளை தொடுத்து வெடித்து பரந்த ஆகிடும் விவாத சமர் .
அரசியல் விழிப்புணர்வு தெளிவு படுத்தும் அரசியல் பேச்சு .
Sukhas, Foreign Tamils in fierce clash
Tamil People’s National Front Bicycle Party Spokesperson Sukhas, Foreign Tamils in fierce clash. A debate that explodes and becomes widespread by raising questions.
Political speech that clarifies political awareness.
எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்
எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்
எழுந்த மக்கள் எழுச்சி கண்டு
அலறி ஓடுறான்
எழுந்து வாரார் எழுந்து வாரார்
எங்க அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி தேர்தல் பாடலாக இந்த பாட்டு வெளிவந்துள்ளது .
திருப்பூரில் மாற்றத்திற்கான மாநாடு ஒன்றை நாம் தமிழர் நடத்தினர் அந்த கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கூடினார்கள் .
இதை பார்த்து தமிழகம் அதிர்ந்து போயுள்ளது .சீமான் புதிய பாடல் |நாம் தமிழர் கட்சி தேர்தல் பாட்டு .
சீமானின் புதிய பாட்டு ,
SEEMAN ,SEEMANSONG ,NAAMTAMILAR ,NTK ,சீமான்,நாம்தமிழர்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

வாராரு வாராரு சீமான் தம்பி | தெறிக்க விட்ட நாம் தமிழர் பாடல் |528 | Ai Tamil Song |தியாகி |Thiyaki
வாராரு வாராரு சீமான் தம்பி | தெறிக்க விட்ட நாம் தமிழர் பாடல் |528 | Ai Tamil Song |தியாகி |Thiyaki
வாராரு வாராரு சீமான் தம்பி | தெறிக்க விட்ட நாம் தமிழர் பாடல் |528
வாராரு வாராரு சீமான் தம்பி
வாராரு வாராரு சீமான் தம்பி கூடலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக் வெற்றி வாய்ப்பை வலியுறுத்தி தியாகி
வரிகளில் வன்னி மைந்தன் இசை தயாரிப்பில் தெறிக்க விட்ட நாம் தமிழர் பாடல் .528
விவசாய சின்னத்திற்கு வாக்கு ,போடுங்க நாம் தமிழர் வாழ நம்மை நாமே ஆழ தேர்தலில் உங்க தெரிவு நாம் தமிழர் என இந்த பாடலில் பாடலின் ஆசிரியர் வலியுறுத்துகிறார் .
சீமான் பாசறை
சீமான் பாசறை கானத்தை கேட்டு பாருங்க அருமையான இசை கீதம் சுக ராகம் .
பாடல் பெயர் வாராரு வாராரு சீமான் தம்பி
பாடல் ஆசிரியர் தியாகி |Thiyaki
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

போர் வீரன் வாறாண்டா | நாம் தமிழர் பாடல் |கார்த்திக் பாடல் கூடலூர் |Ai Tamil Song |525 சீமான் பாடல்
போர் வீரன் வாறாண்டா | நாம் தமிழர் பாடல் |கார்த்திக் பாடல் கூடலூர் |Ai Tamil Song |525 சீமான் பாடல்
கூடலூர் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருக்கும் வெற்றி வேட்பாளர் நாம் தமிழர் கட்சியின் கார்த்திக் அவர்கள் வெற்றி பெற வெளி வந்துள்ள தெறிக்க விடும் நாம் தமிழர் காசியின் பாடல் .
நாம் தமிழர் பாசறை பிள்ளை ஜேர்மன்
நாம் தமிழர் பாசறை பிள்ளை ஜேர்மன் அன்பழகன் எழுத்து உருவாக்கத்தில் ,வன்னி மைந்தன் இசை குழு தயாரிப்பில் இந்த பாடல் வெளியாகியுள்ளது .
வன்னி மைந்தன் டிகேடக் மற்றும் எதிரி இணையம் இந்த பாடலை வெளியீடு செய்கிறது .நாம் தமிழர் பாடல்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

வெளிநாட்டு தமிழர் வீடுகள் பணத்தை பறிக்க தயராகும் அனுரா அரசு
வெளிநாட்டு தமிழர் வீடுகள் பணத்தை பறிக்க தயராகும் அனுராஅரசு
வெளிநாட்டு தமிழர் வீடுகள் பணத்தை பறிக்க தயராகும் அனுரா அரசு ,
வெளிநாட்டு தமிழர் வீடுகள்
வெளிநாட்டு தமிழர் வீடுகள் ,பணத்தை பறிக்க தயராகும் அனுரா அரசு செயல் பாடுகள் மக்கள் மத்தியில் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
இலங்கையிலே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,இலங்கையில் தமிழர்கள் பகுதிகள் கைவிட பட்ட
தமிழர் வீடுகள் ,அல்லது ஆட்களற்ற வீடுகள் ,காணிகள் என்பனவற்றை கையக படுத்த அனுரா அரசு தயராகி வருகிறது .
அத்துடன் இவர்கள் பெயர்களில் உள்ள பணத்தையும் அரசு உடமையாக்கும் நடவடிக்கையில் அனுரா அரசு ஈடுபடலாம் என்கின்ற கசிவுகள் வெளியாகியுள்ளன .
வெளிநாட்டு தமிழர் பொருளாதார பொருண்மிய கட்டமைப்பே
வெளிநாட்டு தமிழர் பொருளாதார பொருண்மிய கட்டமைப்பே சிதைக்கும் நோக்கில் ஆளும் ஜேவிபி பயஙகரவாத இனவெறி அரசு ஈடுபட்டுள்ளது .
இது தமிழர்களுக்கு மிக பெரும் நெருக்கடி தரும் விடயமாக மாறலாம் என அஞ்ச படுகிறது .
மிரட்டி ,தமிழர் சொத்துக்களை அபகரிக்கும் நடவடிக்கையில் ஒன்றாக இருக்கலாம் என்கின்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தற்போது இரண்டு மாதங்கள் அவசரகால பிரகடனம் பிரகடன படுத்த பட்டுள்ள நிலையில் ,எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்கின்ற நிலை காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
தமிழர்களே எச்சரிக்கை .
வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு
வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு
வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு நடவடிக்கை வெளிநாடு தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள்
வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள் காணிகள் வடக்கு பகுதியில் அதிகம் காணப்படுகிறது .
காடுகள் படர்ந்ந்துள்ள காணிகள் ,மற்றும் பராமரிப்பு அற்று கிடைக்கும் காணிகள் யாவும் அரசு உடமையாக்க படுகிறது .
இந்த காணிகள் அரசு உடமையாக்க பட்டு அரசின் தேவைகளிற்கு வழங்க பட உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

இதற்கு பிரதேச சபைகள் முன் அறிவித்தல் இன்றி இந்த காணிகள் பறிக்க படும் என என நோட்டீஸ் ஓட்ட பட்டுள்ளது .
இந்த பிரதேசசபைக்குள் ஆளும் அனுரா அரசு மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ,சயிக்கிள் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர் .
இவர்களின் ஆதரவுடன் தமிழர்கள் காணிகள் பறிக்க படுகின்றன .
புலம்பெயர்ந்த வெளிநாட்டு தமிழர்
எனவே புலம்பெயர்ந்த வெளிநாட்டு தமிழர்களை இந்த தமிழ் காட்சிகள் கபட நாடகத்தை உற்று நோக்குங்கள் .
அனுரா அரசுடன் இணைந்து தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள செயலையும் கவனிக்க .
இவர்கள் வெளிநாட்டுட வருகை தரும் பொழுது விரட்டி அடியுங்கள் ,மேலும் இந்த பிரேச சபையில் உள்ள மக்களுக்கு வெளிநாட்டு தமிழர்கள் உதவிகள் எதுவும் செய்யாதீர்கள் .
இவர்களுக்கு எதிரான நடவடிக்கை ஒன்றை வெளிநாட்டது தமிழர்கள் முன்னெடுத்தால் மட்டுமே இவர்களின் அடக்குமுறை காணி பறிப்புக்களை தடுக்கலாம் ,
அனுரா அரசின் இனவெறி நடவடிக்கைக்கு எதிராக தமிழர்களே கிளர்ந்து எழுங்கள் .
லண்டனில் 100க்கு மேற்பட்ட தமிழர்கள் கைது
லண்டனில் 100க்கு மேற்பட்ட தமிழர்கள் கைது
லண்டனில் 100க்கு மேற்பட்ட தமிழர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக சமூகவலைத்தள காட்சிகள் தெரிவிக்கின்றன .
இலங்கையில் இருந்து பிரிட்டன் லண்டன் வந்தவர்கள் போலி விசா மற்றும் போலி வேலைவாய்ப்பு விஷமூலம் வந்துள்ளனர் .
இவ்வாறு வருகை தந்தவர்கள் சட்டவிரோதமாக வேலை செய்து வந்துள்ளனர் .
இவ்விதம் 4900 இலங்கையருக்கு சட்டவிரோதமாக விசா வழங்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறு போலியாக விசாக்கள் வழங்கி ஏமாற்றிய நிறுவனம் தடை செய்ய பட்டுள்ளதுடன் இவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேலும் தமிழர் கடைகளில் பணிபுரிந்த பல இலங்கை தமிழர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,
விசா அற்ற நிலையில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்துள்ளது அம் பலமாகியுள்ளது .
இதனை அடுத்து வேலை வழங்கிய உரிமையாளருக்கு 45000 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுளள்து .
மேலும் உரிமையாளருக்கு சிறை தண்டனையும் வழங்க பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
இந்த சம்பவங்களின் பின்னல் ஆளும் அனுரா அரசு செய்லபடுவதாக தெரிவிக்க படுகிறது .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு
லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு
லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு செயல்பாடுகள் உள்ளக ரீதியில் தீவிரம் பெற ஆரம்பித்துள்ளன .
இலங்கை பொருளாதாரத்தில்
இலங்கை பொருளாதாரத்தில் நலிவுற்று காணப்படும் நிலையில் ,லண்டன் வாழ் தமிழர் வர்த்தகர்களை
இலங்கையில் முதலீடு செய்யுமாறு அனுரா அரசு கோரிக்கை விடுத்தது .
அனால் அதனை பல தமிழர்கள் மேற்கொள்ளவில்லை .
ஆத்திரமுற்ற அனுரா அரசு
இதனால் ஆத்திரமுற்ற அனுரா அரசு தற்போது பிரிட்டன் வாழ் தமிழ் வர்த்தகர்களை இலக்கு வைத்து ,தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளதாக பேச படுகிறது .
தமிழர் வர்த்தகர்களை காட்டி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமிழர்கள் மத்தியில் பேச படுகிறது .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

அத்துப்பட்டி போல் கடலில் மூழ்கும் தமிழர் கிராமம்
அத்துப்பட்டி போல் கடலில் மூழ்கும் தமிழர் கிராமம்
அத்துப்பட்டி போல் கடலில் மூழ்கும் தமிழர் கிராமம் |முல்லை கடற்கரை |கொக்கு தொடுவ உள்வாங்கியுள்ளது .
கடல் கரையில்
முல்லைதீவினு கடற்கரை கொக்கு தொடுவாய் கடல் கிலோ மீட்டர் கடற்கரை உள்வாங்கியுள்ளது.
இதனால் முன்னர் வீடு அமைக்கும் பொழுது இக் கடல் கரையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் உள்ளே அமைக்க பட்ட வீடுகள் இப்பொழுது அழிந்து காணப்படுகிறது .
கடற்கரை பகுதியில் கற்களை போட்டு நீர் அலையை தடுக்க மறந்த காரணத்தால் இன்று கொக்கு தொடுவாய் என படும்
பாரம்பரிய தமிழர் பகுதி அத்துப்பட்டி
பாரம்பரிய தமிழர் பகுதி அத்துப்பட்டி போல் கடலில் மூழ்கும் அபாயம் காணப்படுகிறது .
ஆளும் அனுரா அரசு ஊழலில் சிக்கி தவிக்கிறதே தவிர ,இலங்கை மக்களை காப்பாற்றும் எண்ணம் அவர்கள் மத்தியில் இல்லை என்பதை இந்த விடயம் கோடிட்டு கடடுகிறது .
முல்லை கடற்கரை முல்லை கடற்கரை
கடலில் மூழ்குது கடலில் மூழ்குது
கொக்கு தொடுவ அழிந்து சாகுது
தமிழர் நிலம் பறிக்க வந்த சிங்க பகுதி
தாழ்ந்து போகுது உயிர் ஊச லாடுது
கடல் அரிப்பு கூட
கடல் கரை சாகுது
கட்டி வைத்த வீடு
கட்டு டைத்து விழுகுது
அழ கடல் ஓடி
தேடி வந்த சொத்து
கடல் அரிப்பில் தேயுது
கண்ணீர் உடல் குளிக்குது
இந்த நிலை மாற
ஏதும் செய்யல
எங்க வாழ்வை காக்க
யாரும் உதவல
வலி தர வந்தார்
வலியில் துடிக்குது
ஆண்டு சில கழிய
அத்துப்பட்டி ஆகுமோ
அழகான கொக்கு தொடுவ
வரை படத்தில் மறையுமோ
கொக்கு தொடுவ அழியுது
கடல் கரை கடல் அரிப்பில் தேயுது
இலங்கை வெள்ள பேரழிவு கதறும் மக்கள் கைவிடப்பட்ட தமிழர்கள்
இலங்கை வெள்ள பேரழிவு கதறும் மக்கள் கைவிடப்பட்ட தமிழர்கள்
இலங்கை வெள்ள பேரழிவு கதறும் மக்கள் கைவிடப்பட்ட தமிழர்கள் |Srilanka Flood News.
இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ள பேரழிவு
இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ள பேரழிவு தமிழர் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
ஆனால் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு உதவிகள் சென்று சேரவில்லை .இவை திட்டமிடப்பட்டு மேற்கொள்ள பாடுவதாக மக்கள் கவலை .
Today’s Vanni Maindan TikTok News
இன்றைய வன்னி மைந்தன் டிக் டாக் செய்திகள் |Today’s Vanni Maindan TikTok News
Sri Lanka Flood Disaster The severe flood disaster in Sri Lanka has severely affected Tamil areas, but the affected Tamils have not received any relief. People are worried that this is being planned and carried out.
- நெதன்யாகு மொசாட் தலைவர் காலி | வைச்சு செய்த ஈரான்

- ஈரான் நெருப்பு தாக்குதல் |இஸ்ரேல் மீது 300கொத்து குண்டு வீச்சு |எரியும் விமான நிலையம்

- 02 இஸ்ரேல் இராணுவ அதிகாரி பலி 500 அமெரிக்கா படைகள் காயம் |இஸ்ரேல் நிதி அமைச்சர் மகன் காயம்

- 240 ஈரான் இராணுவத்தை கைது செய்ய செல்லும் அமெரிக்கா கப்பல்

- அமெரிக்கா ஆமியை சிறை பிடித்த ஈரான் |எரியும் கப்பல் |விமான தங்கி கப்பல் தப்பி ஓட்டம்

- 20 அமெரிக்கா முகாம் மீது தாக்குதல்

- 100 இஸ்ரேல் உளவாளிகளை தட்டி தூக்கிய ஈரான்

- எரியும் இஸ்ரேல் எண்ணெய் கிணறு சிதறிய ஆயுத களஞ்சியம் 9 கப்பல் மூழ்கடிப்பு

- கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை

- இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு 300 பேர் காயம் எரியும் வாகனங்கள்

இலங்கைக்கு உதவ தமிழர் மறுப்பு
இலங்கைக்கு உதவ தமிழர் மறுப்பு
இலங்கைக்கு உதவ தமிழர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர் .வெளிநாட்டடில் வாழும் தமிழர்கள் தப்பி ஓடியவர்கள் என தமிழ் காட்சிகள் தெரிவித்ததை அடுத்து தமிழர்கள் இந்த விடயத்தை அறிவித்துள்ளனர் .
இலங்கை அரச பேரினவாதம்
மேலும் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களை இலங்கை அரச பேரினவாதம் பயங்கரவாதி என அறிவித்து இருந்தது .
தமிழர்கள் பயங்கரவாதிகளாக தென் பட்ட இலங்கைக்கு இப்பொழுது வெள்ளம் ஏற்பட்டதும் எப்படி நல்லவர்களாக
மாறினார்கள் என்ற கேள்வியை வெளிநாட்டு தமிழர்கள் எழுப்பியுள்ளனர் .
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்ல முடியாத நிலை
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்ல முடியாத நிலையில் 368க்கு மேற்பட்ட தமிழர்களுக்கு தடை விதிக்க பட்டுள்ளது .
இவ்வாறான நிலையில் இந்த முடிவை புலம் பெயர் வெளிநாட்டு தமிழர்கள் அறிவித்துள்ளனர் .
இது இலங்கை ஆளும் அனுரா அரசுக்கு தமிழர்கள் வழங்கிய சாட்டை அடியாக பார்க்க படுகிறது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

வடக்கு தமிழர் அபிவிருத்தியை புறம் தள்ளும் அனுரா
வடக்கு தமிழர் அபிவிருத்தியை புறம் தள்ளும் அனுரா
வடக்கு தமிழர் அபிவிருத்தியை புறம் தள்ளும் அனுரா அரசின் நடவடிக்கை உலக தமிழர்கள் மத்தியில் மீளவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
திட்டமிடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்க பட்டு வருகின்ற இந்த செயல் பாடு என்பது இனவாதத்தில் கட்டி அமைக்க பட்ட ஆட்சி என்பதை ஆளும் அனுரா அரசு வெளிப்படையாக காட்டி கொள்கிறது ,
வெளி நாட்டில் உள்ள முக்கிய தமிழர்கள்
வெளி நாட்டில் உள்ள முக்கிய தமிழர்கள் இலங்கை திரும்ப முடியாது என கோரி போட பட்டுள்ள தடைகள் என்பன இந்த விடயத்தை கோடிட்டு காட்டுகின்றன .
புலிகள் அழிக்க பட்டு போர் இன்றி சத்தம் இன்றி இரதம் சிந்தா மக்கள் வாழ்கின்றார்கள் .
மீளவும் அடக்கி ஆளும் சிந்தனை
அவ்வாறன காலத்தில் மீளவும் அடக்கி ஆளும் சிந்தனை வாதத்துடன் இலங்கை அரசு நடந்து கொள்வது ,சிங்கள ஆட்சியாளர்கள் மீது தமிழர்கள் நம்பிக்கை அற்று உள்ளதை மீளவும் எடுத்து காட்டியுள்ளது .
இது பவுத்த மேலாதிக்கம் இனவெறி கொள்கையுடன் நடப்பதை இந்த செயல்பாடுகள் எடுத்து காண்பிக்கின்றன .
எழுவாய் வருவாய் எழும் பகை முடிப்பாய் |நாம் தமிழர் பாடல் |சீமான் பாடல்
எழுவாய் வருவாய் எழும் பகை முடிப்பாய் |நாம் தமிழர் பாடல் |சீமான் பாடல்
எழுவாய் வருவாய் எழும் பகை முடிப்பாய் |நாம் தமிழர் பாடல் |சீமான் பாடல் நாம தமிழர் கட்சி தேர்தல் பரப்புரை பாடல்கள் |செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி படை வெல்ல வெளியான புதிய சீமான் கட்சி பாடல் .
Eluvaai Varuvaai Elum Pakai Mudipaai |naam Thamilar Paadal Seeman Paadal
சீமான்பாடல்
சீமான்பாடல் #பாடல்
Share this election campaign song as much as possible so that Senthamizan Seeman Naam Tamilar can win in Dehradun. People
பாடல் பெயர் எழுவாய் வருவாய் எழும் பகை முடிப்பாய்
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
Information வன்னி மைந்தன் டிக் டாக் தமிழ் பாடல்கள் |Vanni Mainthan Tik Tok Tamil Songs
எழு வெடி அடி உடை | நாம் தமிழர் பாடல் |தமிழ் தேசிய பாடல் |NTK Songs| seeman song
எழு வெடி அடி உடை | நாம் தமிழர் பாடல் |தமிழ் தேசிய பாடல் |NTK Songs| seeman song
எழு வெடி அடி உடை | நாம் தமிழர் பாடல் |தமிழ் தேசிய பாடல் |NTK Songs| seeman song
நாம் தமிழர் தமிழ் கட்சி
எழு வெடி அடி உடை நாம் தமிழர் தமிழ் கட்சி தமிழ் தேசிய பாடலாக வன்னி மைந்தனின் வரிகள் மற்றும் ஏ ஐ இசை தயரிப்பின் ஊடாக எழு வெடி அடி
உடை என்கின்ற பாடலை எதிரி இணையம் வன்னி மைந்தன் டிக் வெளியீடு செய்துள்ளன .
செந்தமிழன் சீமான் நாம் தமிழர்
செந்தமிழன் சீமான் நாம் தமிழர் தேர்தலில் வெல்ல இந்த தேர்தல் பரப்புரை பாடலை அதிகம் பகிருங்கள் மக்களே
பாடல் பெயர் எழு வெடி அடி உடை
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

தல மகன் எங்க இன மகன் சீமான் வாறான் |சீமான் பாடல் |seeman song |நாம் தமிழர் பாடல் 228
தல மகன் எங்க இன மகன் சீமான் வாறான் |சீமான் பாடல் |seeman song |நாம் தமிழர் பாடல் 228
Thala Makan enga Ina Makan Seeman Waran | Seeman song | Seeman song | We are Tamil song
பாடல் பெயர் தல மகன் எங்க இன மகன் சீமான் வாறன்
பாடல் ஆசிரியர்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

வாக்கு தாரேன் வாக்கு தா |நாம் தமிழர் தேர்தல் பாடல்
வாக்கு தாரேன் வாக்கு தா |நாம் தமிழர் தேர்தல் பாடல்
வாக்கு தாரேன் வாக்கு தா |நாம் தமிழர் தேர்தல் பாடல் |சீமான் பாடல்|Vakku Thaaren Vakku Thaa
நாம் தமிழர் கட்சி தேர்தல் பாடல்
வாக்கு தாரேன் வாக்கு தா நாம் தமிழர் கட்சி தேர்தல் பாடல் ஒன்றை வன்னி மைந்தனின் வரிகளில் அவர்கள் இசை தயாரிப்பில் வெளியாகியுள்ளது .
சீமான் நாம் தமிழர் கட்சி சின்னம் விவசாயிக்கு ஓட்டு போடு தேர்தல் பாடலில் ஒன்றாக இந்த பாட்டு சக்கை போடு போடுகிறது.
We Are Tamil Election Song
Vote Don’t Vote Tha | We Are Tamil Election Song | Seeman Song
Vaakku Daren Vote Tha Naam Tamil Party Election Song has been released with the lyrics of Vanni Mainthan and their music production. Seeman Naam Tamil Party Symbol Vote for the Farmer This song is one of the election songs that is sung by the Tamil Party.
Vakku Thaaren Vaakku Thaa naam tamilar paadal
Naam Tamilar Katchi Songs , நாம் தமிழர் கட்சி பாடல் , NTK Election Songs Download, Seeman Election Song , NTK Songs , vanni mainthan songs,
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

- உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586

- ஒத்த சொல்லு ஓன்னால Otha sollu unnala 585

- அமெரிக்காவா இஸ்ரேலா ஈரான அடிக்க வரலாமா |இந்த அடி போதுமா

- அமெரிக்காவா இஸ்ரேலா ஈரான அடிக்க வரலாமா இந்த அடி போதுமா Ethiri News Live

- உன்னால் அழுகிறேன் நான் ஒரு பெண்ணால் அழுகிறேன் |I cry because of a woman|584

வழிவிடு வழிவிடு அண்ணன் சீமான் வாரான் |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்|naam tamilar song
வழிவிடு வழிவிடு அண்ணன் சீமான் வாரான் |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்
|naam tamilar song
பாடல் பெயர் வழிவிடு வழிவிடு அண்ணன் சீமான் வாரான்
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592













































