தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
தமிழகத்தில் பொலிஸ் காரர் ஒருவர் கெல்மட் போடாது சளியில் பயணித்துள்ளார் .
அப்பொழுது அவரை வழிமறித்த பொலிஸ் காரர் அவரை கேவலமாக திட்டியதுடன் ,நான் கெல்மட் போடாது சென்றால் உனக்கு பிரச்சனையா என கேள்வி எழுப்பி மிரட்டியுள்ளார் .
இவ்வாறு தான் தமிழகத்தில் காக்கி சட்டைகள் அத்துமீறல்களை ,அடூழியங்களும் உள்ளது .
இந்த பொலீஸ் காரரைஸ் செருப்பு கழட்டி அடிக்கணும் .
ஆட்சியாளர்கள் ஒழுங்காக இருந்தால் ,இவ்விதமான கேவலம் நடக்குமா சொல்லுங்க .
மக்களும் அப்படியே, ஆட்சியும் அப்டியே அதுபோலவே ,காவல்துறையும் .
உருப்படும் இந்தியா வாழ்க ஜெ ஹிந்த் .