தமிழகத்தில் இலங்கை பெண்ணை பாராட்டி கவுரவித்த பொலிஸ்
தமிழகம் சத்தியமங்கலம் பகுதியில் ,இலங்கை பெண் ஒருவர் செய்த செயலினால் பொலிஸாரினால் அவரை பாராட்டி கவுரவிக்க பட்டுளார் .
வீதியில் தவறவிட பட்ட பண்பொதி ஒன்றுக்குள் 40 ஆயிரம் ரூபா பணம் கிடைக்க பெற்றுள்ளது .
அந்த பணத்தை சத்தியமங்கலம் காவல்துறையில் ஒப்படைத்துள்ள்ளார் , குறித்த அகதி முகாமில் வசித்து வரும் 55 வயது பெண் .
இவரது செயலை பாராட்டி கவுரவித்துள்ளனர் ,சத்தியமங்கலம் காவல்துறையினர் .
இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .