தமிழகத்தில் இலங்கை பெண்ணை பாராட்டி கவுரவித்த பொலிஸ்

தமிழகத்தில் இலங்கை பெண்ணை பாராட்டி கவுரவித்த பொலிஸ்
Spread the love

தமிழகத்தில் இலங்கை பெண்ணை பாராட்டி கவுரவித்த பொலிஸ்

தமிழகம் சத்தியமங்கலம் பகுதியில் ,இலங்கை பெண் ஒருவர் செய்த செயலினால் பொலிஸாரினால் அவரை பாராட்டி கவுரவிக்க பட்டுளார் .

வீதியில் தவறவிட பட்ட பண்பொதி ஒன்றுக்குள் 40 ஆயிரம் ரூபா பணம் கிடைக்க பெற்றுள்ளது .

அந்த பணத்தை சத்தியமங்கலம் காவல்துறையில் ஒப்படைத்துள்ள்ளார் , குறித்த அகதி முகாமில் வசித்து வரும் 55 வயது பெண் .

இவரது செயலை பாராட்டி கவுரவித்துள்ளனர் ,சத்தியமங்கலம் காவல்துறையினர் .

இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .

Leave a Reply