தமிழகத்திற்கு படகு மூலம் தப்பி சென்ற 39 தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடி காரணமாக மன்னார் ஊடாக
ஐந்து குடும்பங்களை சேர்ந்த பத்தொன்பது பேர் தமிழகம் சென்றுள்ளனர்
இவ்வாறு சென்றவர்கள் கியூ பிராஞ்சினால் விசாரணைக்கு உட்படுத்த பட்டு முகாமிற்கு
அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
மேலும் வரும் நாட்களில் அதிகளவான தமிழர்கள் தமிழகம் செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது