தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 433 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச் சாட்டில் 433 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்விதம் கைதானவர்கள் முக கவசம் அணிய மறுத்தமை, மற்றும் மாகாண எல்லைகளை
தாண்டிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது