டென்மார்க்கில் இருந்து மக்கள் பிரிட்டனுக்கும் நுழைய தீடீர் தடை
ஐரோப்பா எங்கும் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து
தற்பொழுது டென்மார்க்கில் இருந்து பிரிட்டனுக்குள் மக்கள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது
இது போல மேலும் சில நாடுகளுக்கு செல்ல எதிர் காலத்தில் தடை
விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது