டீசல் தட்டுப்பாட்டால் முடங்கிய பேரூந்து சேவை
இலங்கையில் டீசல் விலை அதிகரிக்க பட்ட நிலையில் பேரூந்து போக்குவரத்து முடங்கியுள்ளது ,
மீள இந்த சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்ப எரிபொருள் வழங்குதலை அரசு வழங்க வேண்டும் என்பது
போரூந்து ஓட்டுனர்கள் கருத்தாக உள்ளது