செல்பி மோகம் – ரயிலில் இருந்து வீழ்ந்து இறந்த வாலிபர்
வவுனியா கல்லாறு பாலத்தின் ஊடக பயணித்து கொண்டிருந்த பயணிகள் தொடரூந்தில்
பயணித்த வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தினால் அந்த பாலத்தை கடக்கும் பொழுது செல்பி
எடுக்க முயன்று அதில் மோதுண்டு வீழ்ந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது
சிதைந்த நிலையில் சடலம் மீட்க பட்டு குடும்ப உறவுகளிடம் ஒப்படைக்க பட்டுள்ளது
இறந்தவர் 21 வயதுடைய வாலிபர் என தெரிவிக்க படுகிறது