செருப்பால் ஆண் பிச்சைக்காரரை அடித்து கொன்ற பெண்
இலங்கை அனுராதபுரம் பகுதியில் பிச்சை எடுத்து தனது
வாழ்வாதாரத்தை போக்கி வந்த 62 வயது பிச்சை காரர் ஒருவருக்கு
பெண் பிச்சை காரர் ஒருவருக்கும் இடையில் கருத்து முரண் பாடு ஏற்பட்டது
இதனால் ஆத்திரமுற்ற பெண் பிச்சை காரர் தனது செருப்பால் சரமாரியாக தாக்கினார்
இதில் வயதானவர் பரிதாபகரமாக பலியானார்
கொலை குற்ற சாட்டில் பெண் பிச்சை காரி கைது செய்ய பட்டுள்ளார்