செருப்பால் ஆண் பிச்சைக்காரரை அடித்து கொன்ற பெண்

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

செருப்பால் ஆண் பிச்சைக்காரரை அடித்து கொன்ற பெண்

இலங்கை அனுராதபுரம் பகுதியில் பிச்சை எடுத்து தனது

வாழ்வாதாரத்தை போக்கி வந்த 62 வயது பிச்சை காரர் ஒருவருக்கு

பெண் பிச்சை காரர் ஒருவருக்கும் இடையில் கருத்து முரண் பாடு ஏற்பட்டது

இதனால் ஆத்திரமுற்ற பெண் பிச்சை காரர் தனது செருப்பால் சரமாரியாக தாக்கினார்

இதில் வயதானவர் பரிதாபகரமாக பலியானார்

கொலை குற்ற சாட்டில் பெண் பிச்சை காரி கைது செய்ய பட்டுள்ளார்

Leave a Reply