செம்மணி சுடலைக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டும் யாழ் மருத்துவமனை – மக்கள் எதிர்ப்பு
யாழ்ப்பாண போதனா வைத்திசாலையின் மருத்துவ கழிவுகளை செம்மணி
சுடலைக்கு கொட்டி வரும் யாழ்ப்பாண மருத்துவ மனையின் செயலுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
இந்த மருத்துவ கழிவுகளின் மக்களின் வாழ்வுக்கு பெரும் அச்சறுத்தல்
ஏற்படும் என்ற நிலையில் மக்கள் எதிர்ப்பு பலமாக உள்ளது ,இதனால்
நோய் தோற்று அதிகமாகும் என அஞ்ச படுவதால் , இந்த கழிவு கொட்டும் செயல் தடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
யாழ் மருத்துவ மனையின் சமீப கால செயல் பாடுகள் மக்கள் மத்தியில்
கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது