செட்டிகுளத்தில் இராணுவம் ,ஆயுத குழு மோதல் – ஒருவர் காயம் #
வவுனியா செட்டிகுளம் காட்டு பகுதியில் ஆயுத குழு ஒன்றுக்கும்
இராணுவத்திற்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று
இடம்பெற்றுள்ளது ,இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக
இராணுவம் தெரிவித்துள்ளது
மர கடத்தலில் ஈடுபட்டவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக
தெரிவிக்க பட்டுள்ளது ,காயமடைந்தவர் வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்