சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் பலி – திருமலையில் சோகம்

Spread the love

சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் பலி – திருமலையில் சோகம்

இலங்கை திருகோணமலை கிண்ணியா பகுதியில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து வீழ்த்தில்


நமக்கு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்
மேலும்

இவருடன் கூடி நின்ற சகோதரன் பலத்த காயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

கைவிடப் பட்ட பழைய மண் வீடு ஒன்றை சிறுவன் கடந்து செல்லும் பொழுதே,

இவன் மீது அந்த மண் சுவர் இடிந்து வீழ்ந்து உயிரை பறித்துள்ளது ,பெற்றவர்களின்

அலட்சிய போக்கே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்

சுவர் இடிந்து வீழ்ந்து
சுவர் இடிந்து வீழ்ந்து

Leave a Reply