சுமந்திரனுக்கு செருப்பால் அடித்து எரித்த மக்கள் – கொந்தளிப்பில் தமிழர் – வீடியோ
தமிழீழ தேசிய தலைவரை அவமதித்து பேசிய சுமந்திரனுக்கு எதிராக உலக தமிழர்கள் கொதித்துள்ளனர் .
அவரது பொம்மைக்கு செருப்பால் அடித்து ,தீயிட்டு கொளுத்தினர்
இவ்வாறு கொந்தளித்துள்ள மக்கள் முன்பாக இப்பொழுது சுமந்திரன் சிக்கினால்
சம்பல் தான் ,கூட்டமைப்பின் பலத்தை உடைத்து நாசம் செய்திட சுமந்திரன்
மூட்டி வைத்த தீ பற்றி எரிகிறது ,கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவு குறைந்து செல்வதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
சரவணபவன்,செல்வம் அடைக்கலநாதன் ,சித்தார்த்தன் .சுமந்திரன்
,சாந்தி , போன்றவர்களை முதலில் மக்களே வீட்டுக்கு அனுப்புங்கள் .இவர்கள் தான் மக்களின் வெறுப்பிற்குரியவ்ரகள்