சுனாமி பேரழிவு நினைவு நாள்

சுனாமி பேரழிவு நினைவு நாள்
Spread the love

சுனாமி பேரழிவு நினைவு நாள்

இலங்கை முதல் பல நாடுகளில் சுனாமி தாக்கம் ஏற்பட்டது .இந்த பேரழிவில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகினர் .

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் ,இன்றும் மக்கள் மனதில் மறையாத வடுவாக பதிய பெற்றுள்ளது .

மனித உடல்கள் ,வீடுகள் ,சொத்துக்கள் நீரில் அடித்து செல்ல பட்டன .

மக்களை மிரள வைத்த ஆழிப் பேரலை நினைவின் துயரை சுமந்து ,இலங்கை இந்தியா முதல் ,பல நாடுகளில் மக்களினால் நினைவு கூற படுகிறது .

No posts found.