இராணுவம் வெறியாட்டம் – 50 தீவிரவாதிகள் சுட்டு கொலை
நைஜீரியாவில் அரச இராணுவத்தினர் நடத்திய முற்றுகை வேட்டையில் சிக்கி ஐம்பதுக்கு
மேற்பட்ட ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்
மேலும் பல படுகாயமடைந்துள்ளனர்
மக்கள் ,மீதும் இராணுவத்தினருக்கு எதிராக மேற்படி குழுவினர் பெரும்
தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில் மேற்படி தேடி அழிக்கும் வேட்டையில் இராணுவத்தினர்
ஈடுபட்டு வருகின்றார் என இராணுவம் தெரிவித்துள்ளது