சீமான் உரை மே – 18 நினைவேந்தல் வீடியோ
நா தமிழர் கட்சியின் வழிகாட்டி செந்தமிழன் சீமான் அவர்கள் முள்ளி வாய்க்கால் தமிழ் இன படுகொலை நாளில் ஆற்றிய உரை
தந்தையை பறி கொடுத்து துயரில் தோய்ந்துள்ள பொழுதும் ,அவ்வேளை தமிழர் ஒட்டுமொத்த
அழிவு நாளில் இவர் மன துயரை அடக்கியவர் பேசியுள்ளது வியக்க வைக்கிறது .இது தான் தலைவனுக்குரிய பாங்கு