சீனா போர் விமானங்கள் தாய்லாந்தில் குவிப்பு
சீனா தாய்லாந்து இணைந்து, போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .இந்த பயிற்சிகளுக்கு மேலதிகமாக சீனா தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளது ,பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்வான் சீனாவுக்கு இடையில் ,போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், தற்பொழுது, சீனா தாய்லாந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது, மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
தாய்லாந்து சீனாவின் போர் பயிற்சிகள் , மேற்குலக நாடுகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ரஸ்யாவை போன்று சீனாவும், நாடுகள் மீது வலிந்து தாக்குதலை நடத்த கூடும், என எதிர் பார்க்க படுகிறது.
அதற்கான முன்னோட்டமாக, இந்த இராணுவ ஒத்திகைகள் காணப்படுகிறது .
வல்லாதிக்க நாடுகளுக்கு இடையிலான எதிரி போக்கு எதிர் நாடுகளை கலங்க வைத்து வருகிறது .