பீபீசிக்கு சீனா அரசு கொடுத்த அதிரடி வைத்தியம் – அங்கு ஒளிபரப்ப முற்றாக தடை –
இந்த தடைக்கு காரணம் ஏன் தெரியுமா ..? அதை கேட்டாலே நீங்க சாக் ஆகிடுவீங்க
உலகளாவிய நிலையில் தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின்
தாயகமாக விளங்கி வரும் சீனா குறித்த நோயினை திட்டமிட்டே
உலக நாடுகளுக்கு பரப்பியது என்ற குற்ற சாட்டும் தொடர்ந்து நிலவி வருகிறது
எனினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இந்த பதிலை
சிங்கள இராணுவத்தினர் 50 பேருக்கு கொரனோ
சீனா ஏற்க மறுத்து வருகிறது ,இவ்வேளை சீனா அரசு மீது குறித்த தொலைக்காட்சி
நிறுவனம் வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு செய்திகளை பரப்பியதால்
அதிக மக்கள் தொகை கொண்டசீனா நாட்டில் குறித்த தொலை காட்சி ஒளிபரப்புக்கு சீனா அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது
இந்த தடையினை அடுத்து அமெரிக்கா கடும் கோபத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளது ,
சீனாவின் குறித்த குற்ற சாட்டை குறித்த ஊடகம் ஏற்க மறுப்பு ,நடந்ததை சொன்னோம் அவ்வளவே