சீனாவினால் இலங்கைக்கு மருத்துவ ஆய்வுகூட பேரூந்துகள் கையளிப்பு
இலங்கையில் சக்கரை நோயினை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடமாடும் அதிநவீன வசதிகள் கொண்ட பேருந்துகளை ,.இலங்கைக்கு சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது .
சீனாவின் ஆதிக்கத்தினால் இலங்கை ,பொருளாதார நிலையில் பின்னடவை சந்தித்தது .
இவ்வாறான நிலையில், 660 மில்லியன் ரூபா பெறுமதியான ,எட்டு பேருந்துகள் வழங்க பட்டுள்ளன .
இலங்கையை மீளவும் குஷி படுத்தும் நிகழ்வில் ,இந்த பேருந்துகளை இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.