சிவப்பு கடல் பகுதியில் குவிக்க பட்ட இஸ்ரேல் நீர்மூழ்கி கப்பல் – தகருமா ஈரான் ..?
ஈரானின் கடல் ஆதிக்கத்தையும் அதன் ஆயுத தயாரிப்புக்களை கட்டு படுத்தும் நோக்கில் தாக்குதல்களை மேற்கொள்ளும் முகமாக
இஸ்ரேலின் நீர் மூழ்கி கப்பல் அணிகள் சிவப்பு கடல் பகுதியில் நகர்த்த பட்டுள்ளன ,மேற்படி நீர் மூழ்கி கப்பலுக்கு துணையாக
காப்பு வழங்கும் துணை போர் கப்பல்களும் அனுப்பி வைக்க பட்டுள்ளன
இவை எவ் வேளையும் ஈரான் கடல் அருகே செல்ல கூடும் எனவும் ,திடீர் தாக்குதல்களை நடத்தலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது
அணு ஆயுத சோதனையில் விரைவில் ஈரான் வரலாற்று தடம் பதிக்க உள்ள நிலையில் ,அதன் செயல் திறன் இயக்கத்தை
முடக்கும் நகர்வில் இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக இணந்து செயல் பட்டு வருவதும் ,அதன் மூளையாக செயல் படும் முக்கிய நபர்களை கொன்று வருகின்றது
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் ஈரான் அணுகுண்டு சோதனையில் வளர்ச்சி பெறுமா என்பதே இப்போதுள்ள
கேள்வியாகும் ,வடகொரியா போன்று ஈரானும் வளர்ந்து விடும் என்பதால்
முளையில் கிள்ளி எறிய இஸ்ரேல் துடிக்கிறது என்பதை சமீப தாக்குதல்கள் காண்பிக்கின்றன