சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – தேடும் போலீஸ்
நேற்று (21) இரவு 9.45 மணியளவில் மாதம்பே பொலிஸ் நிலையத்தில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர்,அங்கிருந்து
தப்பியோடியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு
தப்பி ஓடியவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்