சிறையில் அடைக்க பட்ட இந்திய நபர் மரணம்
இலங்கை சிறையில் விளக்கமறியலில் வைக்க பட்டிருந்த இந்தியா நாட்டை சேர்ந்த ஒருவர்
வைத்தியசாலையில் மரணமாகியுளளார்
இவரர் சிறையில் அடைக்க பட்டதன் பின்னர் அங்கு வதைகள் இடம் பெற்று அதன் வழியாக இறந்திருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது