கொரோனா: மரணங்கள் 586 ஆக உயர்வு

Spread the love

கொரோனா: மரணங்கள் 586 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இன்றைதினம் மட்டும் 137 ​பேர், தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், இன்றைய அறிக்கையின் பிரகாரம் கொரோனா மரணங்கள் ஐந்து, சம்பவித்துள்ளன.

அவர்களுடன் சேர்த்து கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply