சிரியாவுக்கு 2000 டன் அரிசி அன்பளிப்பாக வழங்கிய இந்தியா
சிரியா நாட்டில் இடம் பெற்று வரும் போரினால் அந்த நாடு பெரும் பொருளாதார
நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இவ்வேளை குறித்த நாட்டுக்கு இந்திய
அரசு இரண்டாயிரம் மெற்றிக் டன் அரிசிகளை இலவசமாக வழங்கியுள்ளது
சொந்த நாட்டில் மக்கள் பட்டினியால் தவித்து வரும் நிலையில்
,இந்த பேருதவிகளை இந்திய வழங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது