சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video
சிரியா இராணுவத்திடம் ஆயுதங்கள் மற்றும் ,வாகனங்களுடன் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் அடைந்துள்ளனர்
இவர்களது இந்த திடீர் சரணடைதல் ஏன் என்ற கேள்வி எழுகிறது .
ரசியா
படைகள் மோதலை தோற்றுவிக்க இருந்த நிலையில் இந்த சரணடைதல் இடம்பெற்றுள்ளது
ஏனைய போராளிகளையும் இவர்கள போன்று சரண் அடையும் படி சிரியா
படைகள் துண்டு பிரசுரம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் எல்லைகளில் அறிவித்தல் விடுத்து வருகின்றனர் .
இது ஏனைய போராளிகளை உளவியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தி ,வஞ்சகமாக அழைத்து கொலை செய்யும் தந்திரம்
கொண்டவை ,இலங்கை அரசு படைகள் புலிகளுக்கு செய்தவை போன்ற செயல்பாடாகும் . இந்த வலை விரிப்புக்குள் இவர்கள் சிக்குவார்களா என்பதே இன்றைய கேள்வி .