சிரியாவுக்குள் 3,150 இராணுவ வாகனங்களுடன் நுழைந்த துருக்கிய இராணுவம்
சிரியாவின் எல்லைப் பகுதிக்குள் துருக்கிய இராணுவத்தினர்
மேலதிக படையினர் நுழைந்துள்ளனர்
சுமார் மூவாயிரத்து நூற்றி ஐம்பது இராணுவ வாகனகளுடன் இவர்கள்
உள்நுளைந்துள்ளனர் .தொடர்ந்தும் குறித்த பகுதியில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய இராணுவத்தின் ,
இந்த ஆக்கிரமிப்பு நகர்வு இடம்பெற்று வருகிறது குறிப்பிட தக்கது