சிரியாவில் எண்ணெய் திருடும் அமெரிக்கா கப்பல்கள் – துரத்தி பிடித்த ஈரான் கப்பல்கள்
சிரியா மற்றும் ஈராக்,ஈரான் பகுதிகளில் இருந்து அமெரிக்கா
சட்டவிரோதமாக எண்ணெய்களை கடத்தி செல்வது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்விதம் சிரியா ஈராக் எல்லையில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட டாங்கர்களில்
எடுத்து செல்ல பட்ட எண்ணெய் கப்பல்களை ஈரானிய புரட்சி காவல் காவல் படையினர் மடக்கி பிடித்துள்ளனர்
இந்த கப்பல் கடத்தலை தடுக்கும் முகமாக தமது ரோந்து பணிகளை
ஈரான் தீவிரமாக்கியது ,இதனால் கள்ள சந்தை பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது ,
இதனை அடுத்து அமெரிக்காவின் போர்க் கப்பல் அணி ஒன்று ஈரான் கடல் எல்லைப் பகுதிகளை அண்மித்து சென்றுள்ளது
இதனை அவதானித்த ஈரானிய கடற்படை கடும் எச்சரிக்கை விடுததுடன் ,
இவர்கள் நடமாட்டத்தின் பின்புலத்தை உளவு விமானங்கள் மூலம்
அறிந்து கொண்ட ஈரான் இந்த கடத்தலை முறியடித்து கப்பல்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளது
எனினும் எத்தனை கப்பல்கள் ,மற்றும் எந்த நாட்டு கப்பல்கள் என்பதை ஈரான் இதுவரை வெளியிடவில்லை
இந்த செயல் அமெரிக்கா,பிரிட்டனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது