சிரியாவின் மூன்று விமானத்தை இரு நாட்களில் சுட்டு வீழ்த்திய துருக்கி

Spread the love

சிரியாவின் மூன்று விமானத்தை இரு நாட்களில் சுட்டு வீழ்த்திய துருக்கி

சிரியா அரச படைகளில் மூன்று வானூர்திகளை தாம் இரு நாட்களில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக துருக்கிய இராணுவம் அறிவித்துள்ளது

கடந்த ஞாயிறு இரு வானூர்த்திகளும் செய்வாய் கிழமை L-39

விமானத்தையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக துருக்கி உரிமை

கோரியுள்ளது

துருக்கியின் கணக்கு படி இதுவரை ஒன்பது சிரியா படைகளின்

விமானத்தை அது சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது

தொடர்ந்து துருக்கியின் எல்லை பகுதியாகி விளங்கும் இட்லி

பகுதியில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

என்பது குறிப்பிட தக்கது

சிரியாவின் மூன்று விமானத்தை

Leave a Reply