சிங்கள இராணுவம் 31 ஆயிரம் பேருக்கு கொரனோ ஊசி
இலங்கையில் முன்கள பணியில் ஈடுபாடும் இராணுவத்தினர் என
கூறி சுமார் முப்பத்தி ஓராயிரம் பேருக்கு கொரனோ தடுப்பூசி
போடப் பட்டுள்ளது
அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்றும் முன்னோக்கில்
செயல்படாது பெரும் தொகையில் இந்த ஊசிகள் போட்டப்
பட்டுள்ளது சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது