சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்

Spread the love

சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்

சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் ,இவாறு தப்பி ஓடிய சிறை கைதிகளில் , ஒரு கைதி மீளவும் ,இலங்கை காவல்துறைகள் கைது செய்யப் பட்டுளளார் .

கைதான கைதி ,மிகுந்த பாதுகாப்புடன், மீளவும் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

போதை பொருள் பாவனை குற்ற சாட்டில், கைது செய்யப்பட்டு ,சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவின் பேரில் ,விளக்க மறியலில் வைக்க பட்ட ,தடுப்புக் காவல் கைதியே , சாவகச்சேரி சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் .

தப்பி ஓடிய கைதியை மீள் கைது செய்திடும் நகர்வில், காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .


இலங்கை சிறைகளில் இருந்து ,குற்ற கைதிகள் இவ்விதம் தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை, சர்வ சாதாரணமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை ,இங்கே குறிப்பிட தக்கது.

    Leave a Reply