சாக்குமூட்டையில் எட்டு மில்லிய பணம் – விசாரணையில் பெண்

Spread the love

சாக்குமூட்டையில் எட்டு மில்லிய பணம் – விசாரணையில் பெண்

இலங்கை -பெல்மதுளையில் பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்


சாக்கு மூட்டையில் அடுக்கி வைக்க பட்ட நிலையில் சுமார் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான பண மீட்க பட்டுள்ளது

இந்த பணம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விளக்கம் அளிக்க மறுத்த நிலையில்; 44 வயாதான பெண்மணி கைது செய்ய பட்டுள்ளார்

    Leave a Reply