சவூதி விமானங்கள் ஏமன் மீது அகோர தாக்குதல்
சவூதி நாட்டு போர் விமானங்கள் ஏமான் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் ஈரானிய அதரவு படைகள் மீது திடீர் தாக்குதலை நடத்தியது
இதன் போது ஈரானிய ஆதரவு படைகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக சவுதிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
இதே கிளர்ச்கி படைகள் சவூதி நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இருந்த நிலையில்
இந்த வான் வழி தாக்குதல் ஊடாக தனது பதிலடி தாக்குதலை சவூதி நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது