சவூதி மக்கள் பங்கு சந்தை வியாபாரம் செய்திட தடை

Spread the love

சவூதி மக்கள் பங்கு சந்தை வியாபாரம் செய்திட தடை

சவூதி நாட்டில் உள்ள மக்கள் அதற்கு வெளியில் உள்ள நாடுகளில்

பங்கு சந்தை வியாபாரம் செய்திட அந்த நாடு தடை விதித்துள்ளது

சட்டவிரோதமாக அந்த வியாபார அனுமதி பத்திரம் இன்றி செய்பவர்கள்

தண்டனைக்கு உட்படுத்த படுவார்கள் எனவும் இவ்விதம் செய்வது தமது

நாட்டின் சட்டத்திற்கு எதிரானது என அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது

எனவே சவூதி நாட்டி, உள்ள தமிழர்களே இந்த பங்கு சந்தை forex foreign

exchange market இல் ஈடு பட்டால் தயவு செய்து தப்பித்து கொள்ளுங்கள்

நாட்டுக்கு வெளியே என்பது புரோக்கர்களாகும் ,அவ்விதமான நிறுவனங்களில் இணைந்து செய்திடாதீர்கள்

சவூதி மக்கள் பங்கு சந்தை
சவூதி மக்கள் பங்கு சந்தை

      Leave a Reply